Category: You Are That!
-
You Are That!- “The sense controller”
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்”. குறள் 260: புலான்மறுத்தல் இக்குறளுக்கு கூறும் பொது விளக்கம்:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதாகும். அப்படியாயின் ஷரிடிசாய்பாபா போன்ற மகான்கள் அவர்கள் தாம்வாழ்ந்த காலங்களில் புலால் உண்பவராகத்தான் இருந்திருக்கிறார்.ஆனால் இன்று உலகமே அவரை கைகூப்பி தொழுகின்றதே !!! உண்மையில் வள்ளுவர் கூறும் புலான் மறுத்தல் என்பது ?கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,சுலோகம்-11ல்“உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.என்று…
