Category: You Are That!
-
You Are That!- “knower of grace”
“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து”. :குறள் 250 பொதுப்பொருள்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். “அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல் அருளுடைமைக்கு பாத்திரமாகதவர்கள் அறிவுடைமைக்கும் பாத்திரமாகமாட்டார்கள்.இத்தகையொருக்கு அருளுடையோரை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாததால், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து அருளுடையோரை மெலியார்…
