Category: You Are That!
-
You Are That! – “knower of hints”
“குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்”. குறள் 705:பொருட்பால், அதிகாரம்: குறிப்பறிதல் பொதுப்பொருள்: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும். மெய்ப்பொருள்: குறிப்பு என்பதிற்கு உட்கருத்தை வெளிப்படுத்துதல் என்று பொருள். இத்தகைய குறிப்பு மனிதர்களிடமிருந்து மட்டும் வெளிப்படுவதில்லை. இப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா வகையான ஜீவராசிகள், பஞ்ச பூதங்கள் ஒன்பது வகையான கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள் போன்ற இவைகள் யாவுமே இடைவிடாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான…
