Category: spirituality
-
You Are That!-” Nature “
“அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி “. மல்லன்மா ஞாலங் கரி “. அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக்காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று என்பது இக்குறளின் பொதுப்பொருள். வள்ளுவர் பெருமான் இங்கு காற்றை உவமானப்பொருளாக கொள்ள காரணம் ? Taittiriyaka Upanishad : Seventh Anuvaka-. Let him never abuse food that is the rule. Breath is food’, the body eats…
