Category: Renunciation
-
“கிட்டாதாயின் வெட்டன மற”
“கிட்டாதாயின் வெட்டன மற” “பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு”. திருவள்ளுவர் எப்பற்றினை பற்றி, விடாமல் போயின் இடும்பைகள் என்னும் துன்பம் பற்றி விடாது என்று எச்சரிக்கிறார்? வள்ளுவர் கூறும் பற்று என்பது ஒருவர் ஒரு பொருளின் மீது கொள்ளும் பற்று அன்று ! மாறாக பற்று கொண்ட அப்பொருள் தமக்கு கிட்டாவிடினும், அதன் மீது கொண்ட மோகத்தினின்று விடுபடமுடியாமல் தவிக்கும் பேராசை என்னும் குணப்பற்றையே ! ஒருவர் இப்பற்றை, பேராசை என்னும் குணப்பற்றினை…
