Category: philosophy
-
You Are That!- “incomparable”
“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்”. குறள்-169, அழுக்காறாமை பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை என்பது இக்குறளின் பொதுப்பொருள். பொறாமை என்னும் குணம் எவரொருவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வாழ்வை மற்றவரின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்கின்றரோ அக்கணமே அவர்கள் அறியாமலேயே அவருள் இக்குணம் வேரூன்ற ஆரம்பித்து விடுகின்றது. அதன் காரணம் உருவாகும் திருப்தியின்மை இத்தகையவர்களை தான் இருக்கும் நிலையைவிட மேம்பட்ட நிலையினை அடைய ஆசை கொள்ள வைக்கின்றது.…
