Category: Hinduism
-
You Are That!- “Growing crops”
முற்பகல் செய்யின் பிற்பகல் ( தாமே வந்து ) விளையும் இளமையில் கல் என்பது அவ்வையார் வாக்கு. முற்பகல் என்பது ஒருவரின் இளமைக் காலத்தையே குறிக்கும். மேலும் அவ்வையார் குறிப்பிடும் செய் என்னும் பதம் Action அதாவது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசிக்கும் Action in inaction (அகர்மத்தில் கர்மம்) செய்வதையே குறிக்கும். சத்குருவின் அருளால் ஒருவருக்கு இக் கர்மயோகம் முற்பகலில் (இளமையில்) கல்ப்பிக்கப்படுமின் “பருவத்தே பயிர் செய்” என்னும் அவ்வையாரின் மற்றொரு வாக்கிற்கேற்ப முற்பகலிலேயே…
