Category: வைணவம்
-
குணசீலம் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் –பகுதி 2
குணசீலம் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் – 2 ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏‘பிரசன்னம்’ (Prasannam) என்பது சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்த ஒரு சொல்லாகும். இது சமஸ்கிருதச் சொல்லான ‘பிரஸன்ன’ (Prasanna – प्रसन्न) என்பதிலிருந்து உருவானது. சமஸ்கிருதத்தில் பிரஸன்ன என்பதற்கு தெளிவு, மகிழ்ச்சி, மனநிறைவு, அருள் புரிதல், ஒளிமிக்க நிலை போன்ற பொருள்கள் கூறப்படுகின்றன. தமிழிலும் பிரசன்னம் என்பதற்கு தெளிவு, கடவுள் அல்லது பெரியோரின் அருட்காட்சி, மகிழ்ச்சி ஆகிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், சமஸ்கிருதத்திலும்…
