Category: திருக்குறள்
-
You Are That!- “The eighth attributes”
வாலி–காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் வடிவான அஹங்காரதின் மொத்த பிரதிபலிப்பு. வாலியை யாரும் வெல்லமுடியாது, ஏனெனில் வாலியின் முன் யார் வந்து நின்றாலும் அவர்களின் பலத்தின் பாதி இயல்பாகவே வாலியை வந்தடையும். குணங்களுக்கு குணங்களே எதிரிகள். குணங்களால் குணங்களை வெல்லமுடியாது. (குரோதத்தை குரோதத்தால் வெல்லாமுடியாது). மாறாக அக்குணங்கள் மிகையாகுமேயன்றி, அழிவு என்பது ஒருக்காலும் ஏற்படாது. அப்படிப்பட்ட வாலியை வெல்லக்கூடிய சக்தி ஏழு குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான, ”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.” பொதுப்பொருள்: எண்…
