Category: திருக்குறள்
-
You Are That!- “True to truth forever”
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு“. குறள் விளக்கம்: புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள் சான்றாமை என்பதும் வாய்மை என்பதும் ஒன்றேயாம். அவ்வாறு இருக்க சான்றாமையை கடைபிடித்து வாழும் சான்றோர்களுக்கே பொய்யாமை வேண்டும் என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் ? சான்றோர்கள் இயல்பாகவே சான்றாமையை தம் வாழ்வினில் கடைபிடித்து வாழ்ந்து வாழ்ந்தாலும்,…
