Category: தியானம்
-
பைரவரின் அருள் – 4- விஜ்ஞான பைரவ தந்திரம்: ஸ்லோகம் 16
संस्कृतम्:सर्वं देहं चिन्मयं हि जगद्वा परिभावयेत् ।युगपन्निर्विकल्पेन मनसा परमोदयः ॥ १६ ॥sarvaṁ dehaṁ cinmayaṁ hi jagadvā paribhāvayet |yugapan nirvikalpena manasā paramodayaḥ || 16 || பொருள்:முழு உடலையும் அல்லது முழுப் பிரபஞ்சத்தையும் சின்மயம் (தூய விழிப்புணர்வால் ஆனது) என்று தியானிக்க வேண்டும். அதே நேரத்தில் மனம் எந்த இருமை எண்ணங்களும் இன்றி நிர்விகல்ப நிலையில் நிலைத்திருக்கும்போது, பரம ஆனந்தம் தானாகவே வெளிப்படுகிறது. பொருள் விளக்கம்:அஷ்டாவக்ர கீதை (அத்தியாயம் 2,…
