Category: சைவம்
-
திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்: “உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகாஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே” ஆகா: என்பதற்கு வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக் குறிப்பு; என்று பொருள். இவ் உயிருக்கு, அரிதிலும் அரிதாய், வியப்புக்குரியதாய் துவங்கிய மானுட வேடமானது, உயிரை விட்டு அகன்றால், “மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்ற திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி,…
