Category: சைவம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 92 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்திஅரு ளாலே நானிருந் தேனே.” நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்:ஜீவனாய் விளங்கிய என் மூச்சிர்க்கும், என் மூச்சின் ஆதி மூலமாக என் நாபிக் கமலத்தில் குடி கொண்டிருந்த சிவத்திற்கும் இடையில் மறைத்து நின்றிருந்த நந்தி, அருள் கூர்ந்து விலகினதனாலேயே, மூலமான சிவத்தை என் ஜீவன் நாடி, பின்… நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்;நாடிய என் ஜீவனுக்கும் சிவத்துக்கும் இடையில்…
