Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்: “உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகாஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே”  ஆகா: என்பதற்கு வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக் குறிப்பு; என்று பொருள். இவ் உயிருக்கு, அரிதிலும் அரிதாய், வியப்புக்குரியதாய் துவங்கிய மானுட வேடமானது, உயிரை விட்டு அகன்றால், “மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்ற திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி,…

    Aadesh Guruhi

    March 20, 2026
    சனாதன தர்மம், சைவம், Renunciation, spirituality
    குரு வந்தனம், திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 2 3 4 5 6 … 12
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar