Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • அப்பர் தேவாரம் :1072

    “ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்நான் நிலாவி இருப்பன், என் நாதனை;தேன் நிலாவிய சிற்றம்பலவனார்வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”என்பது அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் எண் :1072 விளக்கம்:ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்:ஊன் எனும் உடலும், கண்களும் தானாகவே உணர்வதோ பார்ப்பதோ இல்லை; இவ் உடலுக்குள் இருக்கும் ஆவி எனும் உயிர் சக்தியாலேயே  அவைகளால் அவ்வாறு இயங்க முடிகிறது. அதேபோல் இவ் ஊனுக்குள் உள்ள வாய், காதுகள், மூக்கு, மனம், புத்தி, சுவாசம் மற்றும் இன்பம் ஆகியவைகள் தாமாக…

    Aadesh Guruhi

    January 31, 2026
    சைவம், Mysticism, Renunciation, spirituality
    அப்பர் தேவாரம்
1 2 3 … 27
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar