Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “There is no right to do or not to do.”

    “செய்ய, செய்யாமல் இருக்க உரிமையில்லை”“ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகப் படைக்கப் பட்டுள்ளனர், மேலும் அந்த வேலைக்கான ஆசை மற்றும் நிராசை ஒவ்வொரு இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.” “அவரவர் பிராரப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன் என்றும், நடவாது என் முயற்சிக்கினும் நடவாது,  நடப்பது என் தடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம், ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று என்பது பகவான் ரமண மகரிஷியின் உபதேசம்.” அதாவது உரிய நேரம் வரும்போது  இதயத்தில் பொதிந்திருந்த அந்த வேலைக்கான ஆசை…

    Aadesh Guruhi

    November 24, 2025
    சனாதன தர்மம், Renunciation, secularism, spirituality
    Ramana Maharshi
Previous Page
1 … 3 4 5 6 7 … 22
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar