Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “உண்மையின் மூன்று நிலைகள்”

    “எல்லா உண்மையும் மூன்று நிலைகளைக் கடந்து செல்கிறது: முதலாவதாக, அது கேலி செய்யப்படுகிறது; இரண்டாவதாக, அது வன்முறையில் எதிர்க்கப்படுகிறது; மூன்றாவதாக, அது சுயமாகத் தெரிந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”— ஆர்த்தர் ஷாபன்ஹவுர்  இவர் ஒரு ஜெர்மானிய மெய்யியலாளர் ஆவார் எக்காலத்தும் அழியாதது எதுவோ அதுவே உண்மை என்பதாகிறது. அவ்வாறாயின் அவ் உண்மையை வெளிப்படுத்துபவரும் அழியாப் பெருநிலையை அடையும் பேற்றை பெறுபவராகத் தான் இருக்க வேண்டும். அது மரணம் இல்லா பெருவாழ்வு என்னும் பெரும்பேற்றே, அதுவே ஒரே உண்மையாகவும் ஆகும். மேலும்…

    Aadesh Guruhi

    November 1, 2025
    சன்மார்க்கம், immortality, Mysticism, philosophy, secularism
    enlightenment
Previous Page
1 … 20 21 22

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar