Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “The true significance of Tirupati Perumal”

    “திருப்பதி பெருமாளின் உண்மையான முக்கியத்துவம்”.தலையிலிருந்து இதயத்திற்கு இறங்குவது ஆன்மீக சாதனாவின் தொடக்கமாகும். -ஸ்ரீ ரமண மகரிஷி. இங்கு ரமண மகரிஷி குறிப்பிடும் இதயம் என்பது ஒரு பௌதிக பொருள் அன்று மெய், வாய், கண், காது, நாசி, மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு விதமாக விரிவடைந்த பிரகிருதிக்கு, ஆதார சக்தியாக விளங்கும் புருஷத்துவம் நிறைந்த இடமாகும். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்னும் பழமொழிக்கு ஏற்ப எட்டு விதமாக பிரிவுபட்ட பிரகிருதிக்கு சிரசு என்னும்…

    Aadesh Guruhi

    October 8, 2025
    சனாதன தர்மம், immortality, secularism, spirituality
    குரு வந்தனம், Pure awareness, Ramana Maharshi
Previous Page
1 … 20 21 22 23 24 … 28
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar