Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • *கலையாத கல்வியும், குறையாத வயதும்”-1

    *கலையாத கல்வியும், குறையாத வயதும்”. இது அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் வைத்த விண்ணப்பம். பொதுவாக இயற்கையில் ஒருவரின் வயது என்பது வளர்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வயது குறையாது. அவ்வாறெனில் அபிராமி பட்டர் குறையாத வயது என்று எதைக் குறிப்பிடுகிறார்? எந்த ஒரு மனிதர்களுக்கும் இளமையில் அபரிமிதமான சக்தியும், தேக ஆரோக்கியமும் குடி கொண்டிருக்கும் வயது வளர வளர இவைகள் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு வயது வளர்ந்தாலும் அதாவது முதுமை அடைந்தாலும், இளமையில் தம்மிடம்…

    Aadesh Guruhi

    September 16, 2025
    immortality, Mysticism, secularism
    அபிராமி அந்தாதி
Previous Page
1 … 17 18 19 20 21 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar