Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “தனம் தரும் கல்வி தரும்”

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அபிராமி அந்தாதி பாடல் 69 ன் விளக்கம்:“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கேக்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”. ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும்:  எவரொருவர் மனதிலும் உற்சாகமும் தளர்வும் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கும். தளர்வு என்பதே ஒரு நாளும் அறியாத மனதில்…

    Aadesh Guruhi

    September 22, 2025
    சனாதன தர்மம், spirituality
    அபிராமி அந்தாதி
Previous Page
1 … 9 10 11 12 13 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar