Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 564 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்:மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்கள் கொண்ட  ஐவரால் ஆனது ஒவ்வொரு மானுட யாக்கையும் ஆகும். இந்த ஐவருக்கும் நாயகனாக, அதாவது இவைகளை படைத்தவனாக இருக்கும் பரம்பொருள் இவ்- ஐம்புலங்களையும் கடந்து, உள்ளிருக்கும் நாபிக் கமலத்தில், நடுவாய் உயிர்வித்தாக, ஐம்புலன்களால் உருவான ஊரென்னும் இத்தேகத்தின் தலைமகனாக  வீற்றிருக்கிறார். உய்யக்கொண்டேறுங்…

    Aadesh Guruhi

    April 3, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 20 21 22 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar