Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்”

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்துகட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளேமுட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே” -பட்டினத்தார் பாடியது வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்:சங்கும் சக்கரமும், பகவான் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வரை, அது வெட்டாத சக்கரமாகவும் பேசாத மந்திரமாகவும், அதாவது பயன்பாடு எதும் இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும். வேறொருவர்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து:எப்பொழுது முக்தியை நாடும் பக்தன் ஒருவன்…

    Aadesh Guruhi

    April 6, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    பட்டினத்தார் பாடல்
Previous Page
1 … 15 16 17 18 19 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar