Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “திருப்புகழில் ராமாயணம்”

    1.”வானோர் உரைத்த தசரர்கொரு” என்னும் பாடல் வரியில் “த” என்னும் வார்த்தைக்கு நான்முகன் என்றும் ஒரு பொருள் உண்டு. அது பிரம்மனையே குறிக்கும். நான்முகன், ஸ்ரீராமனாக விளங்கும் திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியதால், அதாவது நான்முகனுக்கு முன்பிருந்தே ஸ்ரீராம அவதாரம் எடுத்த திருமால் இருந்து கொண்டிருப்பதால்… அருணகிரிநாதர் தெரிந்தே தான் “த” இன்னும் பதத்தை இங்கு சேர்க்காமல் “தசரர்கொரு” என்று மட்டுமே பாடி இருக்கலாம். 2.பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … என்னும்…

    Aadesh Guruhi

    April 17, 2025
    immortality, Mysticism, spirituality
    அருணகிரிநாதர்
Previous Page
1 … 9 10 11 12 13 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar