Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை 4 ன் விளக்கம்:

    “அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்தனைப் போத விட்டானை பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே” அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை: புகலிடத்து என்தனை:அகலிடம் என்பது பூமித்(தாயை) குறிக்கும், அண்டத்து வித்து என்பது தந்தையிடமிருந்து வெளிப்படும் உயிர் அணுவை குறிக்கும்.தாயிடம் இருந்து வந்த உடம்பும் தந்தையிடம் இருந்து வந்த உயிரும் சேர்ந்ததே என் புகலிடம்(இருப்பிடம்) என்றிருந்த என்னை, போத விட்டானை: போத என்றால் போதிய அளவு என்று பொருள். அதாவது கருணையால்…

    Aadesh Guruhi

    March 2, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 58 59 60

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar