Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 22 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ🙏மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.  மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்:மனம் என்பது தொடர் நினைவலைகளைக் கொண்டது அவ்வாறு நினைப்பவனின் நினைவாக இருந்து கொண்டு அம்மனதை,  ‘மாயநன் நாடன்’  நாடன் என்றால் ஆளுபவன் என்று பொருள, மாயநன் நாடன்’ என்றால் கண்களுக்கு புலனாகாமல் நம் மனதை ஆண்டு கொண்டிருப்பவன். அவ்வாறு நினைப்பவனின் நினைவாகவே அவன் இருப்பதால், மனம் நினைப்பதை அவன் அறிவான் எனினும்,…

    Aadesh Guruhi

    March 9, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 38 39 40 41 42 … 60
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar