Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 33ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பதிபல ஆயது பண்டு இவ்வுலகம்    விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.  பதிபல: பல தெய்வங்கள், பண்டு: பழமையானஆதியிலிருந்து இவ்வுலகம் பல தெய்வ வழிபாடுகளை கொண்டதாய் இருந்தது மேலும் அந்தந்த தெய்வங்களை வழிபட பல விதிகளையும் அவர்களே வகுத்துக் கொண்டனர். அதற்கு மேலும் பலவகை தோத்திரங்களையும், வழிபாடுகளையும் செய்வதின் மூலம் கிட்டும் தற்காலிகமான மனம் அடங்கப் பெறுதலில்… மெய்மை உணரார்:  தம் மெய்யில்,…

    Aadesh Guruhi

    March 14, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 25 26 27 28 29 … 60
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar