Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 43 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. அரனடி சொல்லி அரற்றி அழுது:சிவத்தின் திருவடியை காதலாகி கசிந்த சொல்லால் சொல்லும்போது இயல்பாகவே கண்களில் கண்ணீர் மல்கும், பரனடி நாடியே பாவிப்ப நாளும்:அச்சொல்லை திருவாசியின் மூலம் இடைவிடாது துதிக்கும்போது, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அது உடல் முழுவதும் பரவ, உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு:அத்தகைய இறை உணர்விலேயே ஊன்றி அதிலேயே…

    Aadesh Guruhi

    March 21, 2025
    சனாதன தர்மம், immortality, spirituality
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 11 12 13 14 15 … 60
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar