Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “True self and false self”

    யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், வைராக்கிய சிஷ்யனின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் ‘True Self’ ன் வெளிபாடாகும். அதாவது அறியாமையில் ஒருவர் தம் உடம்பை மட்டுமே ‘தமது இருப்பாகா’ கருதும் வரை மனதில் எண்ணங்கள் ‘நான்’ என்னும் அகங்காரத்துடனேயே  வெளிப்பட்டு கொண்டிருக்கும். தூய அறிவில் ‘ஸத்குருவும், தாமும் ஒரே இருப்பாகா’ உணரும் போது, அதாவது இருவிதமான இருப்புக்களை தம்முள்…

    Aadesh Guruhi

    June 5, 2024
    immortality, Renunciation, spirituality
    திருமூலர் திருமந்திரம், enlightenment, self realisation
Previous Page
1 … 21 22 23 24 25 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar