Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் “

    “உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் ““காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்:153-154 ஒளி அதிர்வுகளை தன்னுள் வாங்கி அதை காட்சிகளாக வெளிப்படுத்தும் வெண்திரை எந்த காட்சியும் காண்பதில்லை. அதுபோன்று வெட்டவெளி எனும் திரை அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் தனதில் வெளிப்படுத்தும் உருவக் காட்சிகளை, அது காணாது எனினும் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொருவரின் ‘விழிப்பு நிலையில்’ அது காட்சிகளாகவும், உறங்கிய பின் உருவாகும் ‘கனவு நிலையில்’, உறங்குபவனின் காட்சிக்குள் காட்சியாகவும்,…

    Aadesh Guruhi

    March 15, 2024
    சன்மார்க்கம், immortality, Renunciation
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திரு உந்தியார். பாடல், enlightenment, self realisation
Previous Page
1 … 13 14 15 16 17 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar