Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ ।

    ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதற்க்குபஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள்அந்தர – மத்தியில் (ஆத்மாவாக)ஸ்தி²தாயை – இருப்பவளுக்குநம꞉ – நமஸ்காரம் என்று பொருள். “ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். இவ்வாறு பஞ்சகோசம்களுக்கு மத்தியில் இருக்கும் ஆதிபராசக்தி, ஒளிக்கும் பராசத்தியாக இருக்கிறாள். அவளேதான் இந்த பஞ்சகோசங்களையும் உருவாக்கி அதை ஒளிரச்செய்து கொண்டிருக்கிறாள்.…

    Aadesh Guruhi

    February 17, 2024
    immortality, Renunciation, spirituality
    திருமூலர் திருமந்திரம், enlightenment, self realisation
Previous Page
1 … 4 5 6 7 8 … 11
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar