Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 129ன் விளக்கம்:

    “தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே”.திருமூலர் திருமந்திரம்: ஒருவர் தூங்கும் போது அவர் காணும் கனவு காட்சிகள் யாவும், அக்கனவை காணும் அவர்தம் ஸ்தூல சரீரத்துக்குள்ளேயே  அடங்கியிருக்குமே அன்றி, தூங்கிக் கொண்டிருக்கும் அவரின் ஸ்தூல தேகம் காணும் அக்காட்சிகளைப் பின்பற்றி எங்கும் வெளி கிளம்பி செல்லாது.அதுபோல ஒருவர் விழித்திருக்கும் நிலையில் தம் தியான யோகத்தில் காணும் காட்சிகள் என்பது, தூங்கி…

    Aadesh Guruhi

    February 29, 2024
    சைவம், Renunciation, spirituality
    Ashtavakra Gita, திருமூலர் திருமந்திரம், enlightenment, self realisation
1 2 3 … 11
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar