Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • ஏகாதசி விரதம் ஒரு இயற்கை விருந்து;

    ‘ஏகம்’ என்பது சமஸ்கிருதத்தில் “ஒன்று, ஒற்றை, தனி”. அல்லது ஸர்வோத்தமன் என்று அழைக்கப் படும் ஹரியே ஒவ்வொரு மானுட தேகத்திலும் ஏகாத்மாவாக அதாவது உயிர் வித்தாக குடிகொண்டிருக்கிறார். அவர் சமுத்திரத்திற்கு நிகரானவர். அதில் உள்ள எண்ணற்ற தோன்றி மறையும் அலைகளே ஒவ்வொரு மானுட தேகமும், அதாவது ஒவ்வொரு அலைகலும் ஒவ்வொரு நீர் துளியே! ஒவ்வொரு மானுட தேகமும் முக்கியப்பிராணன் , அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் தசவாயுக்களால் ஜீவாத்மாக…

    Aadesh Guruhi

    January 29, 2024
    வைணவம், immortality, Renunciation, spirituality
    ஈர்ப்பு சக்தி, உபநிஷத், குரு வந்தனம், பகவத்கீதை, enlightenment, self realisation
Previous Page
1 2 3 4 5 … 13
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar