Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சேரிடம் அறிந்து சேர்”

    “நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன“ பகவத்கீதை: ஸாங்கிய யோகம்: ஸ்லோகம்: 60  நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதில் எவ்வாறு கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் உண்டாகும்? கொந்தளிப்புள்ள இத்தகையோரின் செயல்பாடுகள் யாவும் தீயநெறி பக்கமே சார்ந்து இருப்பதால், ‘துஷ்டர்கள்‘ என்னும் பொதுப் பெயரிலேயே இவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.  “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர் கருத்தறியாரே“. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியுள்ள கல்லாத…

    Aadesh Guruhi

    October 5, 2023
    Mysticism, philosophy, secularism
    ஆத்திச்சூடி, திருமூலர் திருமந்திரம், பகவத்கீதை
Previous Page
1 … 11 12 13 14 15 … 17
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar