Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2885 ன் விளக்கம்:

    “எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே”. திருமூலர் திருமந்திரம்:2885 “எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எவ்வகையில் ஒருவர் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை அறிய இயலும்? இப்பிரபஞ்சம் எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற…

    Aadesh Guruhi

    October 9, 2023
    சனாதன தர்மம், spirituality, You Are That!
    திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 9 10 11 12 13 … 17
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar