Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “ஆறிலும் சாவு நூறிலும் சாவு”

     “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்பது ஒரு பழமொழி”  ஆறு என்பது ஆறறிவையும் உள்ளடக்கிய consciousness என்னும் உணர்வு அல்லது பிரக்ஞை ஆகும். ஒவ்வொரு மானுட தேகத்திலும் முதலில் இறப்பு ஏற்படுவது ‘brain death’ எனப்படும் உணர்வின் இழப்புதான்! உணர்வு மறைந்த பின்னரே தேகத்தில் உள்ள மற்ற நூற்றுக்கணக்கான உறுப்புகள் யாவும் மறைய அல்லது இறக்கத் தொடங்கும்!!  பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்”  என்பது ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம். பிரக்ஞை எனப்படும் …

    Aadesh Guruhi

    December 25, 2022
    சன்மார்க்கம், immortality
    உபநிஷத், தமிழ் பழமொழி, தாயுமானவர் பாடல்
Previous Page
1 2 3 4
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar