Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! -“Supreme Male”

    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”. :குறள் எண்:214 “ஒவ்வொரு மனிதனும் மரணத்தை ருசிப்பார்கள், ஆனால் சிலர் மட்டுமே வாழ்க்கையை சுவைப்பார்கள் என்பதை நான் அறிந்தேன்.” – என்பது சூபிஞானி ஹஸ்ரத் ரூமியின் மேற்கோள். இந்தக் கூற்று அந்தந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மனிதர்களும், தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் எண்ணத்தோடு வாழ்ந்தாலும், அவர்களது வடிவத்தில் உள்ள ‘உயிரும் மெய்யும்’ ஒன்றையொன்று அறியாது…

    Aadesh Guruhi

    August 24, 2022
    சன்மார்க்கம், திருக்குறள், immortality, Sufism, You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், அறத்துப்பால், ஆண்டாள் பாசுரம், Rumi
Previous Page
1 2 3 4 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar