Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “Life is a balance of holding on and letting go”

    வாழ்க்கை என்பது பிடிப்பதும் விட்டுவிடுவதும் ஆகும். அதாவது ‘பிடிப்பது விடுவது‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளும், ஒரே சமயத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காலங்கள் பல கடந்தும், இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறாயின் பிடிப்பதற்கும் விடுவதற்கும் முடிவே இல்லை என்றால், ‘வாழ்க்கை‘ என்பதும் முடிவே இல்லை என்றாகிறது. ‘உடம்பே‘ நான் என்று ஒருவர் கருதும் அக்கணமே ‘பிடிப்பு‘ என்னும் மாய வலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். மேலும் அம்மாய வலையில், அவ்வுடம்பினுள் குடிகொண்டிருக்கும் ‘ஆத்மா‘ அறியப்படாததின் காரணம் எக்கணத்திலும் ‘உயிரானது‘ அவ்வுடம்பை…

    Aadesh Guruhi

    August 3, 2022
    immortality, spirituality
    உபநிஷத், self realisation
Previous Page
1 … 14 15 16

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar