Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Obscure to the Well-known”

    “மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியர் என்று உந்தீபற தவத்தில் தலைவர் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்.பாடல் 12. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340 பொதுப் பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? மெய்ப் பொருள்: முற்றம்:- என்பதற்கு ‘வீட்டின் முகப்பு’ என்று பொருள் உள்ளது. அஃதினில்…

    Aadesh Guruhi

    March 20, 2022
    சைவம், திருக்குறள், You Are That!
    அறத்துப்பால், திரு உந்தியார். பாடல்
Previous Page
1 2 3 4 5 … 21
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar