Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “இறவிலே சிக்கெனப் பிடித்தேன்”

    திருவாசகம் “பிடித்த பத்து”-6 “சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? இறவி: என்பது சாவு அல்லது இறத்தலை குறிக்கும் சொல். மணிவாசகப் பெருமான் ‘இறவிலே’ என்று இங்கு குறிப்பிடுவது வாழ்வின் இறுதிநிலை அன்று. தன்நிலையை சுட்டிக்காட்டும் ‘தான்’ என்பதே இல்லாத மெய்மறந்த நிலை. இந்நிலையை எட்டுவது என்பது இறத்தலுக்கு ஒப்பான அரிதான நிலை. இறவிலே எனும் அந்நிலையிலேயும் “உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” என மணிவாசகப் பெருமான் சொல்லிய…

    Aadesh Guruhi

    March 1, 2022
    சைவம்
    திருவாசம்
Previous Page
1 … 15 16 17 18 19 … 21
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar