திருவாசகம் “பிடித்த பத்து”-5
“சிவபெருமானே! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே” ?
எய்ப்பு: என்பதற்கு ஒடுக்க நிலை என்றும் ஒரு பொருள் உள்ளது. மனிதப்
பிறப்பில் நிகழும் ஒடுக்க நிலை என்பது அவரவர்களின் ஆழ்ந்த நித்திரை நிலையேயாம்.
மனமும் ஒடுங்கப்பெற்ற அந்நிலையிலேயும் “சிவபெருமானே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக
மனமும் ஒடுங்கப்பெற்ற அந்நிலையிலேயும் “சிவபெருமானே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக
மணிவாசகப் பெருமான் சொல்லிய பாட்டின் பொருள் இது எனக்கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

