Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Fearless soul”

    “அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு”. குறள்:534 பொதுப்பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. மெய்ப்பொருள்: ஒவ்வொருவரின் ‘அகம் புறம்’ எல்லாம் ‘சிவமயமாகவே’ இருக்கிறது. அஃதுவே அரணாகியும் நின்று, அவரவர்தம் உள்ளத்தில் ‘பயம்’ என்பதே தோன்றாமலேயே செய்து கொண்டும் இருக்கிறது. மாறாக தன்னிடமுள்ள இச் ‘சிவமயத்தை’ மறந்தோரிடம் இருந்து வெளிப்படும் ‘தனிமயமான’ ‘நான்’ என்னும் சிந்தனை கொண்ட…

    Aadesh Guruhi

    January 6, 2022
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    அறத்துப்பால், திருவருட்பா
Previous Page
1 … 11 12 13

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar