Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • நம்மாழ்வார்

    “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” கேள்விக்கு “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் அளித்தார் நம்மாழ்வார். Interpretation: “பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி” வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:151 இங்கு ‘சிறியது’ என்பதிற்கு ஆதியும் அந்தமும் இல்லா அனுமயமான அருட்பெருஞ்ஜோதி என்று பொருள் கொள்ளலாம். பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இருள் சூழ்ந்த அழிவுடைய உடம்பின் வயிற்றில் பிறந்த ‘சிறிதினும் சிறியதாகிய’ ஜோதி வடிவான…

    Aadesh Guruhi

    September 7, 2021
    சன்மார்க்கம், வைணவம், spirituality, Sufism
    நம்மாழ்வார்
Previous Page
1 2

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar