Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Cow Caretaker”

    “ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்”. (குறள்:1066) பொதுப்பொருள்: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை. மெய்ப்பொருள்: பசு தன் ரத்தத்தை பாலாக்கி உணவாக எந்தவொரு பாகுபாடின்றி ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் உணவாக “இரத்தலின்றி ஈதலாக” வழங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய வாயில்லா பசு இனத்தை பராமரித்து பசுவின் நா வறண்டு போகாமல் உரிய நேரத்தில் ‘நீர்’ அளித்து காப்பது என்பது…

    Aadesh Guruhi

    July 31, 2021
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    திருவருட்பா, பொருட்பால்
1 2 3 … 5
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar