Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Non-stop runner”

    “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து”.(குறள்:496) பொதுப்பொருள்: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. மெய்ப்பொருள்: வள்ளுவர் பெருமான் இங்கு கப்பல், தேர் என்னும் இரண்டையுமே ஏன் உவமானப் பொருளாகவே கையாண்டுள்ளார் ? நாம் வாழும் இந்த பூமி முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தாலும் சூழ்ந்து உள்ளது. அதே போல் ஒவ்வொரு மனித உடலும் முக்கால் பகுதி நீரினாலும் மீதமுள்ள பகுதி நிலத்தின்…

    Aadesh Guruhi

    April 13, 2021
    திருக்குறள், You Are That!
    அறத்துப்பால், பகவத்கீதை
Previous Page
1 … 5 6 7 8 9 … 16
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar