Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Even-handed grace”

    “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”. அறத்துப்பால்: கடவுள் வாழ்த்து: குறள் 4: பொதுப்பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. மெய்ப்பொருள்: ‘வேண்டுதல்’ எங்கிருந்து உதயமாகின்றதோ, அங்கிருந்தே அருளும் சக்தியும் பிறக்கின்றது. அதாவது, “எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி”(168) என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ளப்படி, ஒரு சக்தியின் குறைப்பாடு உணரப்படும்போது ‘வேண்டுதலாக’ எழுவது, அக்குறைபாடு நீங்கியதருணம்…

    Aadesh Guruhi

    March 19, 2021
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், அறத்துப்பால்
Previous Page
1 … 3 4 5 6 7 … 9
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar