Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “The breath of all breath”

    “எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து” துன்னியார் துன்னிச் செயின். குறள் 494: பொதுப்பொருள்: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் வெல்லமுடியாத பகைவர் என்பது அவரவர்களின் கட்டுக்கடங்காத மனமே ஆகும். மனத்தைப் பற்றி பகவான் ரமணமஹரிஷியின் கூற்று, “பிராணன்(மூச்சு) அடங்க மனம் அடங்கும்” என்பதே! அதாவது திருவருளால் பிராணன் அடங்கத் தக்க இடத்தை அறிந்து, அஃதினில் பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல…

    Aadesh Guruhi

    February 24, 2021
    திருக்குறள், You Are That!
    பொருட்பால், Ramana Maharshi
Previous Page
1 2 3 4 5 … 12
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar