Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Error free doer”

    “வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:) பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை: பொதுப்பொருள்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?…

    Aadesh Guruhi

    February 28, 2021
    சன்மார்க்கம், திருக்குறள், You Are That!
    திருவருட்பா, பொருட்பால், Ramana Maharshi
1 2 3 … 12
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar