Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Talent Consultant”

    “அறிகொன்று அறியான் எனினும் உறுதி. உழையிருந்தான் கூறல் கடன்”.(குறள் 638) பொதுப்பொருள்: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும். மெய்ப்பொருள்: மனத்தினால் வடிவமிக்கப்பட்ட ஒவ்வொரு மனித உருவும் ‘அரசனுக்கு’ ஒப்பானதுதான். இத்தேகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் புத்தி ‘அமைச்சனுக்கு’ ஒப்பானது. மனம் சஞ்சலம் உடையது, தடுமாறும் தன்மை கொண்டது. எவ்வளவுதான் ‘அமைச்சருக்கு’ ஒப்பான புத்தி அறிவுறுத்தினாலும், மனம் புத்தியின் அறிவுரையை ஏற்காது தானும் அறியாதவனாகவே இருந்து, தன்(மனம்) போக்கில்…

    Aadesh Guruhi

    December 13, 2020
    திருக்குறள், You Are That!
    பொருட்பால்
Previous Page
1 … 6 7 8 9 10 … 17
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar