Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! -“Good Appraiser”

    “புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்”. (குறள்:719) பொதுப்பொருள்: நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம். மெய்ப்பொருள்: மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களுக்கு, அம்-மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர்களையும், அறிய இயலாதவர்களையும் எளிதில் அடையாளம் காணவும் இயலும். எவ்வாறெனின் அம்-மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணர்ந்தோர் முகத்தில் தென்படும் ‘தெளிந்த அறிவுப்பிரகாசம்’, அத்தகையவரின் புரிந்து கொள்ளும் ஆற்றலை சொல்பவருக்கு…

    Aadesh Guruhi

    December 22, 2020
    திருக்குறள், You Are That!
    பொருட்பால்
Previous Page
1 … 3 4 5 6 7 … 17
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar