Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! – “Honest Eyes”

    “நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால். கண்ணல்லது இல்லை பிற”. அதிகாரம் : குறிப்பறிதல்: குறள் 710 மெய்ப்பொருள்: பிறர் மனக்கருத்தை அளந்து அறிய உதவும் கருவி அத்தகையவரின் கண்களேயன்றி வேறு இல்லை. எவ்வாறெனின் கண்கள் தவிர மற்ற உறுப்புகள் மனக்கருத்துக்கு மாறாக இயங்கினாலும், கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும். அதுபோன்றே பிறர் மனக்கருத்தை அளந்து அறிய முற்படுபவருக்கும், அத்தகையவரின் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை நேருக்குநேர் தம் கண்களால் கண்டு கிரகிக்கும் திறன் கொண்டிருப்பின்,…

    Aadesh Guruhi

    December 3, 2020
    திருக்குறள், You Are That!
    பொருட்பால்
Previous Page
1 … 12 13 14 15 16 17
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar