Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Good swimmer”

    “பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்”. (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10) பிறவி,அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கடல் போல் இருக்கிறது. இஃது எவருக்கு எனின், தம் அறியாமையால் பிறவியைபெரும் கடலாகவே கண்டு, நீந்த முயற்சிக்காமல், அஃதிலேயே மூழ்கி மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமேயாம்! இத்தகைய நீந்தார், இறைவனடி சேராதார். இறைவனின் திருவருள் கூடிடின், அத்தகையவருக்கு பிறவி, பெரும்கடல் என்னும் அறியாமை விலகி, அஃதினை கருணை கடலாகவே காண்பார்கள். இத்தகையோருக்கே நீந்தும்…

    Aadesh Guruhi

    July 17, 2020
    திருக்குறள், You Are That!
    அறத்துப்பால்
Previous Page
1 … 4 5 6 7
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar